திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு; கோயம்பேட்டில் சாலை மறியலால் பரபரப்பு

திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு; கோயம்பேட்டில் சாலை மறியலால் பரபரப்பு

பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்தனர். இதனால் கோயம்பேட்டு பஸ்நிலையத்தில் பஸ்களை வழிமறித்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Feb 2023 4:54 AM GMT