மண்டியாவில் தொடரும் போராட்டம்:மாட்டு சாணத்தில் குளியல் போட்ட பா.ஜனதா தொண்டர்

மண்டியாவில் தொடரும் போராட்டம்:மாட்டு சாணத்தில் குளியல் போட்ட பா.ஜனதா தொண்டர்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் மண்டியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. மண்டியா டவுனில் நடந்த போராட்டத்தில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் மாட்டு சாணத்தில் குளியல் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
27 Sep 2023 6:45 PM GMT