தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி குவிந்தது

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி குவிந்தது

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி குவிந்துள்ளது. வங்கி வட்டியாக மட்டும் மாதம் ரூ.7 கோடி கிடைக்கிறது.
29 April 2023 11:32 PM GMT