பீகாரில் 3 பேர் பலியான விவகாரம்: கயாவில் பீரங்கி குண்டு வீசவில்லை - ராணுவம் விளக்கம்

பீகாரில் 3 பேர் பலியான விவகாரம்: கயாவில் பீரங்கி குண்டு வீசவில்லை - ராணுவம் விளக்கம்

பீகாரில் 3 பேர் பலியான விவகாரத்தில் தெய்ரி தம்ரியில் பீரங்கி குண்டு வீசவில்லை என ராணுவம் அறிவித்து உள்ளது.
10 March 2023 2:19 AM GMT