நள்ளிரவு 1 மணிக்கு மேல்பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை

நள்ளிரவு 1 மணிக்கு மேல்பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை

நாமக்கல் நகரில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தெரிவித்து உள்ளார்.
29 Dec 2022 7:02 PM GMT