கடலூா் மாவட்டத்தில் 4,800 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: முகம் துல்லியமாக தெரியும்படி கேமராக்களை மாற்றி அமைக்க ஏற்பாடு: போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தகவல்

கடலூா் மாவட்டத்தில் 4,800 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: முகம் துல்லியமாக தெரியும்படி கேமராக்களை மாற்றி அமைக்க ஏற்பாடு: போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தகவல்

கடலூர் மாவட்டத்தில் 4,800 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை முகம் துல்லியமாக தெரியும்படி மாற்றி அமைக்க ஏற்பாடு செய்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்தார்.
26 Oct 2023 6:45 PM GMT