அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: புலன் விசாரணை அதிகாரி இன்று ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: புலன் விசாரணை அதிகாரி இன்று ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Feb 2024 10:52 PM GMT