மழைக்காலத்தில் பூஞ்சை வளர்வதை தடுக்கும் வழிகள்

மழைக்காலத்தில் பூஞ்சை வளர்வதை தடுக்கும் வழிகள்

மழைக்காலங்களில் மரச்சாமான்கள் ஈரம் அடைவதைத் தடுக்க, அவற்றை சுவர்களை ஒட்டி வைக்காமல், சில அங்குல இடைவெளிகள் விட்டு வைக்கலாம். வீட்டில் சூரிய ஒளி படாத பகுதிகளில் உலர்ந்த வேப்ப இலைகளைப் போட்டு வைப்பதன் மூலம், பூஞ்சைகள் படர்ந்து வளர்வதைத் தடுக்கலாம்.
30 Oct 2022 1:30 AM GMT