பெங்களூரு லால்பாக் பூங்காவில் கொட்டும் மழையிலும் மலர் கண்காட்சியை பார்த்து ரசித்த பொதுமக்கள்

பெங்களூரு லால்பாக் பூங்காவில் கொட்டும் மழையிலும் மலர் கண்காட்சியை பார்த்து ரசித்த பொதுமக்கள்

பெங்களூரு லால்பாக் பூங்காவில் நடைபெற்று வரும் மலர்கண்காட்சியை கொட்டும் மழையிலும் பொதுமக்கள் பார்த்து ரசித்ததுடன், மலர்களால் ஆன ராஜ்குமாரின் வீடு மற்றும் சிலைகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
7 Aug 2022 9:35 PM GMT