பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது:  ரூ.78¾ லட்சம் செல்போன்கள் பறிமுதல்

பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது: ரூ.78¾ லட்சம் செல்போன்கள் பறிமுதல்

பெங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.78¾ லட்சம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
11 Aug 2022 5:54 PM GMT