பெண் கற்பழிப்பு வழக்கில்  2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்

பெண் கற்பழிப்பு வழக்கில் 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்

பெண் கற்பழிப்பு வழக்கில் 2 போலீஸ்காரர்களை பணி இடைநீக்கம் செய்து சாம்ராஜ்நகர் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார்.
1 July 2022 5:50 PM GMT