கரூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம்

கரூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம்

தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
17 May 2023 7:45 PM GMT