கடன் தொல்லையால் பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்து பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Oct 2023 6:45 PM GMT