குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்ததால்  பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்ததால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதனை கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
8 Aug 2023 8:30 AM GMT