பேராசிரியையிடம் நகை, பணம் மோசடி

பேராசிரியையிடம் நகை, பணம் மோசடி

சமூகவலைதளம் மூலம் பழகி பேராசிரியையிடம் 58 பவுன் நகை, பணத்தை மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
11 April 2023 6:18 PM GMT