பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை  - பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது போலீசில் புகார் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
30 Sep 2022 10:10 AM GMT