பொள்ளாச்சியில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியலில்

பொள்ளாச்சியில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியலில்

மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை திறந்து நடத்த கோரி பொள்ளாச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.யினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Jan 2023 6:45 PM GMT