சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை -போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை -போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
27 Sep 2022 12:22 AM GMT