சென்னை அருகே போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

சென்னை அருகே போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருவரும் பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
1 Aug 2023 11:15 PM GMT