மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு

மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு

மணிப்பூர் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு முழுவதும் செயலிழந்துவிட்டது. மணிப்பூர் மாநில அரசு மக்களை காப்பாற்றாவிட்டால் அந்த மக்கள் எங்கேதான் போவார்கள்? என்று சுப்ரீம் கோர்ட்டு கடும் அதிருப்தி தெரிவித்தது.
1 Aug 2023 10:00 AM GMT