மதுரை போலி பாஸ்போர்ட் வழக்கில் 14 அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை - தமிழக அரசு

மதுரை போலி பாஸ்போர்ட் வழக்கில் 14 அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை - தமிழக அரசு

மதுரையில் அரங்கேறிய போலி பாஸ்போர்ட் வழக்கில் சம்பந்தப்பட்ட 14 அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2022 11:01 PM GMT