ரூ.1,000 கோடி செலவழித்து புதிய உளவு மென்பொருள் மூலம் ஒட்டு கேட்க மத்திய அரசு திட்டம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

ரூ.1,000 கோடி செலவழித்து புதிய உளவு மென்பொருள் மூலம் ஒட்டு கேட்க மத்திய அரசு திட்டம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதிய உளவு மென்பொருளை விலைக்கு வாங்கி, செல்போன்களை ஒட்டு கேட்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
2 April 2023 11:56 PM GMT