மறைமலைநகரில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதம் - நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மறைமலைநகரில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதம் - நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மறைமலைநகர் நகராட்சியில் மக்கள் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2023 9:53 AM GMT