3 பேர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம்: மனைவி, மகனை கழுத்தை நெரித்து கொன்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

3 பேர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம்: மனைவி, மகனை கழுத்தை நெரித்து கொன்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் மனைவி, மகனை கழுத்தை நெரித்து மாநகராட்சி ஒப்பந்ததாரர் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
5 Sep 2022 4:50 PM GMT