காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 24 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவி  வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 24 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்

காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 24 பயனாளிகளுக்கு ரூ.15.60 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா வழங்கினார்.
3 Jan 2023 9:50 AM GMT