4 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி வெங்கடேஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பல்லடம் டி.எஸ்.பி.

4 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி வெங்கடேஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பல்லடம் டி.எஸ்.பி.

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நெல்லையைச் சேர்ந்த வெங்கடேஷுக்கு 2 கால்களும் முறிந்துள்ளது.
7 Sep 2023 7:28 AM GMT