முதலீட்டு தொகை மோசடி: 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் - பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை

முதலீட்டு தொகை மோசடி: 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் - பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை

முதலீட்டு தொகை மோசடி புகாரை தொடர்ந்து 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
21 April 2023 8:59 AM GMT