திருவல்லிக்கேணியில் 3-வது சம்பவம்: மாடு முட்டி முதியவர் காயம் - பொதுமக்கள் பீதி

திருவல்லிக்கேணியில் 3-வது சம்பவம்: மாடு முட்டி முதியவர் காயம் - பொதுமக்கள் பீதி

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. கடந்த 10 நாட்களில் இது 3-வது சம்பவமாகும்.
26 Oct 2023 2:36 AM GMT