கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி    ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்காததால் அரசின் வீடு ஒதுக்கவில்லை என புகார்

கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்காததால் அரசின் வீடு ஒதுக்கவில்லை என புகார்

ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்காததால் அரசின் வீடு ஒதுக்கவில்லை என கூறி முதியவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Nov 2022 6:45 PM GMT