அனைத்து தீவிரவாத செயல்களும் தடுக்கப்பட்டு தமிழகம் அமைதியாக உள்ளது முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பெருமிதம்

அனைத்து தீவிரவாத செயல்களும் தடுக்கப்பட்டு தமிழகம் அமைதியாக உள்ளது முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பெருமிதம்

தமிழகத்தில் அனைத்து தீவிரவாத செயல்களும் தடுக்கப்பட்டு மாநிலம் அமைதியாக உள்ளது என திருப்பத்தூரில் நக்சலைட்டு தாக்குதலில் உயிரிழந்த 4 போலீசாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பெருமிதத்துடன் கூறினார்.
6 Aug 2022 8:43 PM GMT