முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2023 6:15 AM GMT