திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்தும் மையங்களில் ரசீது வழங்குவதில் காலதாமதம்; நீண்ட நேர காத்திருப்பால் பக்தர்கள் அவதி

திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்தும் மையங்களில் ரசீது வழங்குவதில் காலதாமதம்; நீண்ட நேர காத்திருப்பால் பக்தர்கள் அவதி

திருத்தணி முருகன் கோவிலில் தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்களில் சர்வர் பழுது காரணமாக ‌ரசீது வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
31 July 2023 1:38 PM GMT