ரூ.29 லட்சம் பண மோசடி புகார்: சட்டப்படி சந்திப்போம் என ஏ.ஆர்.ரகுமான் தரப்பு பதிலடி

ரூ.29 லட்சம் பண மோசடி புகார்: 'சட்டப்படி சந்திப்போம்' என ஏ.ஆர்.ரகுமான் தரப்பு பதிலடி

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது ரூ.29 லட்சம் பண மோசடி புகார் அளிக்கப்பட்டது. ‘இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம். விரைவில் வழக்கு தொடர போவதாகவும் ஏ.ஆர்.ரகுமான் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.
27 Sep 2023 8:53 PM GMT