மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி; அ.தி.மு.க. பிரமுகர் கைது

மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி; அ.தி.மு.க. பிரமுகர் கைது

மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
15 Jun 2023 12:37 PM GMT