சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல முயற்சி ரவுடி மதுரை பாலா, டீ குடிக்க வந்திருந்தால் தீர்த்துக்கட்டி இருப்போம் - கைதானவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்

சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல முயற்சி 'ரவுடி மதுரை பாலா, டீ குடிக்க வந்திருந்தால் தீர்த்துக்கட்டி இருப்போம்' - கைதானவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்

ரவுடி மதுரை பாலா டீ குடிக்க வந்திருந்தால் தீர்த்துக்கட்டி இருப்போம், என்று அவரை சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் கொல்ல முயற்சித்து கைதானவர்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
7 Sep 2022 8:59 AM GMT