அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை எதிரொலி; ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை எதிரொலி; ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப் பட்டது. இதற்கான அறிவிப்பை நாடாளு மன்ற செயலகம் வெளியிட்டது.
25 March 2023 12:25 AM GMT