எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகை    உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகை உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
28 Oct 2022 6:45 PM GMT