வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசிய வழக்கு; 6 சிறுவர்கள் போலீசில் சிக்கினர்

'வந்தே பாரத்' ரெயில் மீது கல் வீசிய வழக்கு; 6 சிறுவர்கள் போலீசில் சிக்கினர்

ரெயில் மீது கற்களை வீசியதற்கான காரணம் குறித்து சிறுவர்களிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2024 3:50 AM GMT