பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த பண்டமாற்றுமுறையை கடைப்பிடிக்கும் மாணவி

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த பண்டமாற்றுமுறையை கடைப்பிடிக்கும் மாணவி

டெல்லியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி லிசி பிரியா கங்குஜம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆர்வலராக இருக்கிறார். இந்தியாவில் ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை முழு வதுமாக அகற்றும் நோக்கத்துடன் டெல்லி பல்கலைக்கழகத்தில் உலகின் முதல் பிளாஸ்டிக் பணக்கடையை திறந்துள்ளார்.
24 July 2022 12:37 PM GMT