பெரியகுளம்: 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு - வட்டாட்சியர் கைது

பெரியகுளம்: 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு - வட்டாட்சியர் கைது

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு தொடர்பாக வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
16 Nov 2022 2:10 PM GMT