வன்முறையில் ஈடுபட்ட பா.ம.க.வை சேர்ந்த 28 பேர் சிறையில் அடைப்பு

வன்முறையில் ஈடுபட்ட பா.ம.க.வை சேர்ந்த 28 பேர் சிறையில் அடைப்பு

நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக நடந்த பா.ம.க. போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை கைப்பற்றி மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்
29 July 2023 6:45 PM GMT