மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை  பெயிண்டர் மீது போலீசில் புகார்

மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை பெயிண்டர் மீது போலீசில் புகார்

தார்வாரில், கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பெயிண்டர் ஒருவர் சித்ரவதை செய்தார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
5 July 2023 6:45 PM GMT