சிபிஎஸ்இ  6-ம் வகுப்பு  புத்தகத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம்: மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு புத்தகத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம்: மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Sep 2022 3:38 PM GMT