விவசாயி வீட்டில் நகை,பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

விவசாயி வீட்டில் நகை,பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கீழ்பென்னாத்தூர் அருகே விவசாயி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
21 May 2022 10:02 AM GMT