தூத்துக்குடி புதுமணத் தம்பதி கொலை வழக்கு - மேலும் 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

தூத்துக்குடி புதுமணத் தம்பதி கொலை வழக்கு - மேலும் 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

கருப்பசாமி, பரத் விக்னேஷ் ஆகிய 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் இன்று சரண் அடைந்தனர்.
4 Nov 2023 8:12 AM GMT