வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் தத்தளிக்கும் திருவண்ணாமலை நகரம்

வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் தத்தளிக்கும் திருவண்ணாமலை நகரம்

வாகனம் நிறுத்தும் இடம் இல்லாததால் திருவண்ணாமலை நகர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Nov 2022 5:23 PM GMT