தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
6 Sep 2022 2:31 PM GMT