2013-ம் ஆண்டு முதல் நடந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விசாரிக்க வேண்டும்-முன்னாள் மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தல்

2013-ம் ஆண்டு முதல் நடந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விசாரிக்க வேண்டும்-முன்னாள் மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தல்

பா.ஜனதா ஆட்சி முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், 2013-ம் ஆண்டு முதல் நடந்த வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தியுள்ளார்.
10 Aug 2023 6:45 PM GMT
பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்-காங். எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்-காங். எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

40 சதவீத கமிஷன் உள்பட பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
25 Jun 2023 6:45 PM GMT