பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்...! ஆனால் உயிரோடு இல்லை - குழப்பும் முன்னாள் போராளிகள்

பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்...! ஆனால் உயிரோடு இல்லை - குழப்பும் முன்னாள் போராளிகள்

2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி வரை களத்தில் போராடினார். இருப்பினும் உயிரோடு இல்லை. என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் கருத்துகள் வெளியிட்டுள்ளனர்.
16 Feb 2023 5:29 AM GMT