உளுந்தூர்பேட்டை அருகே பயங்கர விபத்து: 2 பேர் பலி, 20 -க்கும் மேற்பட்டோர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே பயங்கர விபத்து: 2 பேர் பலி, 20 -க்கும் மேற்பட்டோர் காயம்

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து அஜாக்கிரதையாக மோதியதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
29 Jan 2024 1:22 AM GMT